கொள்ள
ஆவல் கொள்ளுங்கள் …
ரமழான் படங்கள் …
Posted in படங்கள், வாழ்வும் ஆன்மீகமும் on ஓகஸ்ட் 14, 2009| Leave a Comment »
Posted in படங்கள் on ஓகஸ்ட் 3, 2009| Leave a Comment »
03.08.1990 அன்று காத்தான் குடியில் இஷா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகளால் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட எம் மண்ணின் மைந்தர்கள்.
“(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு”. 85:8,9
சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக” 89 – 27-30