Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அறிவித்தல்கள்’ Category

சற்று முன் கிடைத்த தகவலின்படி இப்றாஹீம் மெளலவியின் மகனின் மரணம் கந்தூரிக்காக கொடி கட்டுவதற்காக மரத்தில் ஏறிய போது ஏற்பட்ட விபத்தே தவிர அது ஊர்வலத்திற்காகக் கொடி கட்ட ஏறிய போது ஏற்பட்ட விபத்தல்ல என்பதனை அறியத் தருகின்றோம்.
அஸர் தொழுகையின் பின் ஜனாஸா நல்லடக்கம் இடம்பெற்றது.
கடந்த சா.த.பரீட்சையில் ஐந்து A மற்றும் 04 B எடுத்த மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏலவே இப்றாஹீம் நத்வியின் ஒரு மகன் மூளைக் காய்ச்சலால் மரணித்ததையும் இந்த இடத்தில் நினைவு கூறுகின்றோம்.

Read Full Post »