கருத்து வேறுபாடுகளைப் படித்தல்
அதாவது அறிஞர்களின் கருத்துவேறுபாடுகளை ஒவ்வொரு இஸ்லாமிய வாதியும் படிக்க வேண்டும். அப்போது அவர்களின் சிந்தனைப் பிரிவுகளையும் அவர்களது அறிவுத்தரங்களையும் இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தையும் சரிவர உணர முடியும். இதனால்தானோ என்னவோ இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் யார் புகஹாக்களின் கருத்துவேறுபாட்டை அறியவில்லையோ அவன் பிக்ஹின் வாடையைக் கூட நுகரமாட்டான்’ என்றார்கள்.
இத்ரீஸ்.lk இணையத்தில் முழுமையாக வாசிக்க முடியும். மிக அருமையான ஒரு கட்டுரை .
சமுகத்தில் இயங்குகின்ற இயங்க நினைக்கின்ற அனைத்து தஃவா இயக்க அங்கவத்தவர்களும் வாசிக்க வேண்டியது.